sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

15வது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க போக்குவரத்து பணியாளர்கள் கோரிக்கை

/

15வது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க போக்குவரத்து பணியாளர்கள் கோரிக்கை

15வது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க போக்குவரத்து பணியாளர்கள் கோரிக்கை

15வது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க போக்குவரத்து பணியாளர்கள் கோரிக்கை


ADDED : மே 07, 2024 07:10 AM

Google News

ADDED : மே 07, 2024 07:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம் : போக்குவரத்து தொழிலாளர்களின், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சை தொடங்க, அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்து பணியாளர் சம்மேளன, மாநில பொதுச்செயலர் பத்மநாபன், சேலத்தில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:போக்குவரத்து தொழிலாளர்களின், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சை உடனே தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு, 2023 செப்., 1 முதல் இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும். டிரைவர், கண்டக்டர்கள், பஸ்கள் மீது தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இக்கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம், சேலம், கோவை, மதுரை, நெல்லை, கும்பகோணம் ஆகிய கோட்டங்களின் தலைமை அலுவலகங்கள் முன் ஜூன், 18ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us