sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வடக்குநாடு ஊராட்சியில் பழங்குடியின நல இயக்குனர் ஆய்வு

/

வடக்குநாடு ஊராட்சியில் பழங்குடியின நல இயக்குனர் ஆய்வு

வடக்குநாடு ஊராட்சியில் பழங்குடியின நல இயக்குனர் ஆய்வு

வடக்குநாடு ஊராட்சியில் பழங்குடியின நல இயக்குனர் ஆய்வு


ADDED : டிச 20, 2024 06:58 AM

Google News

ADDED : டிச 20, 2024 06:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்: பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த, சின்னகல்வராயன்மலை வடக்கு நாடு ஊராட்சி கிலாக்காடு முதல், தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த சிட்லிங் நாய்க்குத்தி வரை இணைப்புச்சாலை அமைப்பது தொடர்பாக, நேற்று தமிழ்நாடு பழங்குடியினர் நல இயக்குனர் அண்ணாதுரை ஆய்வு செய்தார்.

விரைவில், அப்பகுதியில் இரு மாவட்டத்திற்கும் இணைப்பு சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அவர் தெரிவித்தார். சின்னகல்வராயன் மலை வடக்கு நாடு ஊராட்சி மன்ற தலைவரும், பழங்குடியின நலவாரிய உறுப்பினருமான வெங்கடேஷ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us