sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 30, 2025 ,புரட்டாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

லாரி பேட்டரி திருட்டு டிரைவர்கள் 'வளைப்பு'

/

லாரி பேட்டரி திருட்டு டிரைவர்கள் 'வளைப்பு'

லாரி பேட்டரி திருட்டு டிரைவர்கள் 'வளைப்பு'

லாரி பேட்டரி திருட்டு டிரைவர்கள் 'வளைப்பு'


ADDED : ஜூன் 25, 2025 01:36 AM

Google News

ADDED : ஜூன் 25, 2025 01:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் அன்னக்கரணிமணி, 54. புங்கவாடியை சேர்ந்தவர் குன்னையன், 45. இவர்களது லாரியை பழுதுபார்க்க, விநாயகபுரத்தில் உள்ள பட்டறையில், சமீபத்தில் விட்டுச்சென்றனர். நேற்று முன்தினம்

இரு லாரிகளில் இருந்த, 4 பேட்டரிகள் திருடுபோனது தெரிந்தது. உரிமையாளர்கள் புகார்படி ஆத்துார் டவுன் போலீசார் விசாரணையில், நரசிங்கபுரத்தை சேர்ந்த, லாரி டிரைவர் சரத்குமார், 32, ராமநாயக்கன்பாளையம், ஊத்துமேட்டை சேர்ந்த, நெல் அறுவடை வாகன டிரைவர் மணிகண்டன், 28, திருடியது தெரிந்தது. நேற்று, 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us