sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமிகளை கடத்தி பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் 2 பேருக்கு 'காப்பு'

/

சிறுமிகளை கடத்தி பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் 2 பேருக்கு 'காப்பு'

சிறுமிகளை கடத்தி பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் 2 பேருக்கு 'காப்பு'

சிறுமிகளை கடத்தி பாலியல் தொந்தரவு போக்சோ சட்டத்தில் 2 பேருக்கு 'காப்பு'


ADDED : ஜூன் 11, 2025 02:18 AM

Google News

ADDED : ஜூன் 11, 2025 02:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துாரை சேர்ந்த, 17 வயது சிறுமி, பிளஸ் 2 படிக்கிறார். இவரது உறவினர், 9ம் வகுப்பு படிக்கும், 13 வயது சிறுமி. இருவரும் கடந்த, 7ல் மாயமாகினர். பெற்றோர் புகார்படி, ஆத்துார் டவுன் போலீசார் வழக்குப்பதிந்தனர். ஆத்துார் டி.எஸ்.பி., சதீஷ்குமார் தலைமையில் இரு தனிப்படையினர், மாணவிகளை தேடினர்.

இந்நிலையில் துாத்துக்குடி, திருச்செந்துாரில் இருந்த, மாணவிகளை போலீசார் மீட்டனர். விசாரணையில், ஆத்துார், அலெக்சாண்டர் தெருவை சேர்ந்த மணிகண்டன், 25, மாரிமுத்து சாலையை சேர்ந்த கவுதம், 22, காதலிப்பதாக கூறி கடத்திச்சென்று, பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்தது. இதனால் 'போக்சோ' சட்டத்தில், மணிகண்டன், கவுதம் மீது வழக்குப்பதிந்து, நேற்று இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us