sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

முயல் வேட்டைக்கு முயற்சி 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்

/

முயல் வேட்டைக்கு முயற்சி 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்

முயல் வேட்டைக்கு முயற்சி 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்

முயல் வேட்டைக்கு முயற்சி 2 பேருக்கு ரூ.50,000 அபராதம்


ADDED : ஜூலை 27, 2025 12:50 AM

Google News

ADDED : ஜூலை 27, 2025 12:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், மேட்டூர், பி.என்.பட்டி, புதுக்காட்டை சேர்ந்தவர் அய்யந்துரை, 45. நவப்பட்டி, செக்கானுாரை சேர்ந்தவர் லோகநாதன், 55. இருவரும் நேற்று முன்தினம் அதிகாலை பாலமலை காப்புக்காடு, செக்கானுார் வனப்பகுதியில் முயல் பிடிக்க, கம்பி வலைகள், நெற்றியில் பொருத்தப்பட்ட விளக்குகளுடன் சென்றனர்.

அவர்களை, வனவர் சிவகுமார் உள்ளிட்ட வனத்துறையினர் பிடித்து, கம்பிவலை, விளக்குகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவருக்கும், தலா, 25,000 ரூபாய் அபராதம் விதித்து, சேலம் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங் ரவி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us