/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
கஞ்சா பறிமுதல் 2 பேருக்கு 'காப்பு'
/
கஞ்சா பறிமுதல் 2 பேருக்கு 'காப்பு'
ADDED : ஜூலை 23, 2025 01:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், கரும்பாலை பஸ் ஸ்டாப்பில், கருப்பூர் போலீசார், நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்த, கருப்பூரை சேர்ந்த,
18 வயது சிறுவன், விஷ்ணு, 20, ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து, 3 கிலோ கஞ்சா, 150 பாக்கெட் தடை செய்யப்பட்ட புகையிலையை, போலீசார் பறிமுதல் செய்தனர்.