sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தைப்பூச விழாவை முன்னிட்டு முன்பதிவில்லா ரயில் இயக்கம்

/

தைப்பூச விழாவை முன்னிட்டு முன்பதிவில்லா ரயில் இயக்கம்

தைப்பூச விழாவை முன்னிட்டு முன்பதிவில்லா ரயில் இயக்கம்

தைப்பூச விழாவை முன்னிட்டு முன்பதிவில்லா ரயில் இயக்கம்


ADDED : ஜன 14, 2025 03:09 AM

Google News

ADDED : ஜன 14, 2025 03:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: தைப்பூச விழாவை முன்னிட்டு, கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பழனியில் பிப்.,11ல், தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்க, தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்-தர்கள் பழனிக்கு பயணிப்பர். இவர்களின் வசதிக்காக, கோவை--திண்டுக்கல் இடையே முன்பதிவில்லாத

சிறப்பு ரயில் அறிவிக்கப்-பட்டுள்ளது.இது குறித்து, சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள அறிக்-கையில் கூறியிருப்பதாவது:கோவை-திண்டுக்கல் முன்பதிவில்லாத சிறப்பு ரயில், பிப்., 5 முதல், 14 வரை, காலை 9:35 மணிக்கு புறப்பட்டு போத்தனுார், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்-டன்சத்திரம் வழியே மதியம், 1:10

மணிக்கு திண்டுக்கல் சென்ற-டையும்.திண்டுக்கல்-கோவை முன்பதிவில்லாத சிறப்பு ரயில், பிப்., 5 முதல், 14 வரை மதியம், 2:00 மணிக்கு புறப்பட்டு ஒட்டன்சத்-திரம், பழனி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்க-டவு, போத்தனுார் வழியே மாலை, 5:50

மணிக்கு கோவை வந்து சேரும். இதில், 8 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us