sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆர்.டி.ஓ., அறிவுரையை ஏற்ற வேன் டிரைவர்கள்

/

ஆர்.டி.ஓ., அறிவுரையை ஏற்ற வேன் டிரைவர்கள்

ஆர்.டி.ஓ., அறிவுரையை ஏற்ற வேன் டிரைவர்கள்

ஆர்.டி.ஓ., அறிவுரையை ஏற்ற வேன் டிரைவர்கள்


ADDED : நவ 20, 2025 01:59 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார், ஆத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி நுழைவாயில் முன் பள்ளத்தை சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு சரக்கு வேன் நிறுத்தி வரும் டிரைவர்கள் சிலர், பணியை தடுத்து, ஆசிரியர்களிடம் வாக்குவாதம் செய்தனர். இதுகுறித்து தலைமை ஆசிரியர் சந்திரசேகர், கலெக்டர், ஆத்துார் ஆர்.டி.ஓ., உள்ளிட்ட அலுவலர்களுக்கு புகார் அனுப்பினார்.

இதனால் ஆத்துார் ஆர்.டி.ஓ., தமிழ்மணி, பள்ளி ஆசிரியர்கள், வேன் டிரைவர்களை விசாரணைக்கு வரும்படி அழைத்தார். அதன்படி நேற்று, அ.தி.மு.க.,வை சேர்ந்த, ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், தலைமை ஆசிரியர் சந்திரசேகர், வேன் டிரைவர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அதில், 'வேன் டிரைவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டாம். மாணவர்கள் நலன் கருதி, இப்பணி நடக்கிறது' என, ஆர்.டி.ஓ., அறிவுறுத்தினார். அதை ஏற்று, டிரைவர்கள் சென்றனர்.






      Dinamalar
      Follow us