/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் கைது
/
உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட வி.சி., கட்சியினர் கைது
ADDED : டிச 05, 2024 07:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நங்கவள்ளி: நங்கவள்ளி, கோனுார் பூரல்கோட்டையில், அயோத்திதாஸ் பண்-டிதர் குடியிருப்பு மேம்பாட்டு திட்டத்தில், ஆதிதிராவிடர், பழங்-குடியினர் மக்களுக்கு சமுதாயக்கூடம் அமைக்க உத்தரவு பிறப்-பிக்கப்பட்டது.
ஆனால் அதற்கு எதிர்ப்பு எழுந்ததால் பணி நிறுத்-தப்பட்டது. இதை கண்டித்து, வி.சி., கட்சியின், மேட்டூர் மாவட்ட
செயலர் மெய்யழகன் தலைமையில் கட்சியினர் நேற்று காலை, நங்கவள்ளி பி.டி.ஓ., அலுவலகம் முன்
உண்ணாவிரத போராட்-டத்தில் ஈடுபட்டனர். இதனால் போலீஸ் அனுமதி பெறாமல், போக்குவரத்துக்கு
இடையூறாக போராட்டத்தில் ஈடுபட்டதாக, 50க்கும் மேற்பட்டோரை, நங்கவள்ளி போலீசார் கைது செய்து
மாலையில் விடுவித்தனர்.