ADDED : ஜன 04, 2026 05:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மார்கழி பவுர்ணமி, ஆருத்ரா விழாவையொட்டி, சேலம் மாவட்-டத்தில் உள்ள, 13 உழவர் சந்தைகளில் நேற்று, 300 டன் காய்கறி, பழங்கள் மூலம், 1.28 கோடிக்கு விற்பனை நடந்தது.
அதிகபட்ச-மாக சூரமங்கலத்தில், 52.23 டன் காய்கறி மூலம், 22.89 லட்சம் ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக வாழப்பாடியில், 4.95 டன் காய்-கறி மூலம், 2.19 லட்சம் ரூபாய்க்கு விற்பனை நடந்தது.

