sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வைக்கோல்போர் நாசம் மர்ம நபர்கள் தீ வைப்பு?

/

வைக்கோல்போர் நாசம் மர்ம நபர்கள் தீ வைப்பு?

வைக்கோல்போர் நாசம் மர்ம நபர்கள் தீ வைப்பு?

வைக்கோல்போர் நாசம் மர்ம நபர்கள் தீ வைப்பு?


ADDED : ஜூலை 05, 2025 01:12 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கெங்கவல்லி, கெங்கவல்லி, ஆணையாம்பட்டிபுதுாரை சேர்ந்தவர் பன்னீர்செல்வம், 50. இவரது தோட்டத்தில், கால்நடைகளுக்கு வைக்கோல் கட்டுகளை அடுக்கி வைத்திருந்தார்.

நேற்று மாலை, 5:00 மணிக்கு, அந்த கட்டுகள் தீப்பற்றி எரிந்தது. உடனே பன்னீர்செல்வம் தகவல்படி, கெங்கவல்லி தீயணைப்பு வீரர்கள், 5:30 மணிக்கு வந்து, மேலும் தீ பரவாமல் அணைத்தனர்.

இதில், 20,000 ரூபாய் மதிப்பில் வைக்கோல் கட்டுகள் எரிந்து நாசமாகின. மர்ம நபர்கள் தீ வைத்ததாக, பன்னீர்செல்வம் அளித்த புகார்படி கெங்கவல்லி போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us