sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கரியகோவில் அணையில் பழைய பாசனத்துக்கு நீர் திறப்பு

/

கரியகோவில் அணையில் பழைய பாசனத்துக்கு நீர் திறப்பு

கரியகோவில் அணையில் பழைய பாசனத்துக்கு நீர் திறப்பு

கரியகோவில் அணையில் பழைய பாசனத்துக்கு நீர் திறப்பு


ADDED : மே 01, 2025 01:19 AM

Google News

ADDED : மே 01, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெத்தநாயக்கன்பாளையம்:சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் அடுத்த பாப்பநாயக்கன்பட்டியில், 52.59 அடி உயரத்தில், 190 மில்லியன் கன அடி நீர் தேங்கும்படி, கரியகோவில் அணை உள்ளது.

அதில் நேற்று, 50.59 அடி உயரத்தில் நீர் தேங்கி இருந்தது. அரசாணைப்படி, பழைய பாசன பகுதிகளுக்கு, தலைமை மதகு வழியே தண்ணீர் திறக்கப்பட்டது. வினாடிக்கு, 108 கன அடி வீதம், 10 நாட்களுக்கு, 91.87 மில்லியன் கன அடிக்கு மிகாமல் திறந்து விடப்படுகிறது.

இதனால் ஆற்றுப்படுகை கிராம மக்கள், நேரடி ஆறு, ஏரி பாசன விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் தேன்மொழி, பெத்தநாயக்கன்பாளையம் தாசில்தார் ஜெயக்குமார், நீர்வளத்துறை உதவி பொறியாளர்கள் சுகந்தன், சண்முகம், விவசாயிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us