sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

வனத்துறை பேச்சால் புகாரை திரும்ப பெற்ற இளநீர் வியாபாரி

/

வனத்துறை பேச்சால் புகாரை திரும்ப பெற்ற இளநீர் வியாபாரி

வனத்துறை பேச்சால் புகாரை திரும்ப பெற்ற இளநீர் வியாபாரி

வனத்துறை பேச்சால் புகாரை திரும்ப பெற்ற இளநீர் வியாபாரி


ADDED : ஆக 11, 2025 08:18 AM

Google News

ADDED : ஆக 11, 2025 08:18 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பனமரத்துப்பட்டி: மல்லுார் அருகே சந்தியூர் தாதன்காட்டை சேர்ந்த, இளநீர் வியாபாரி சந்தோஷ், 40. இவர் உள்ளிட்ட நண்பர்கள், கடந்த, 5ல் திப்பம்பட்டியில் கன்னி வைத்து காட்டுப்பன்றியை பிடித்தனர். சேலம் தெற்கு வனச்சரக அலுவலர்கள், 6 பேரை பிடித்து வழக்குப்பதிந்தனர். பின் 2.15 லட்சம் ரூபாய் அபராதம் வசூலித்த பின் ஜாமினில் விடுவித்தனர்.

இந்நிலையில் மல்லுார் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சந்தோஷ், வனத்துறையினர் அடித்து துன்புறுத்தி பணம் பெற்றதாக, மல்லுார் போலீசில் புகாரளித்தார். இதுதொடர்பாக வனத்துறையினர் நடத்திய பேச்சில் சந்தோஷ் சமாதானம் அடைந்து, புகாரை திரும்ப பெற்றுக்கொண்டார். மேலும் மருத்துவமனையில் இருந்து நேற்று வீடு திரும்பினார்.






      Dinamalar
      Follow us