sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 23, 2026 ,தை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

'பானை சின்னம் கேட்டுள்ளோம்'

/

'பானை சின்னம் கேட்டுள்ளோம்'

'பானை சின்னம் கேட்டுள்ளோம்'

'பானை சின்னம் கேட்டுள்ளோம்'


ADDED : மார் 13, 2024 07:28 AM

Google News

ADDED : மார் 13, 2024 07:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல் : சேலம் மாவட்டம் தலைவாசலில், வி.சி., சார்பில், 'வெல்லும் ஜனநாயக மாநாடு' தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட செயலர் கருப்பையா தலைமை வகித்தார்.

அதில் பொதுச்செயலர் சிந்தனைச்செல்வன் பேசியதாவது:

கெங்கவல்லியில் புதிதாக பஸ் ஸ்டாண்ட், தலைவாசல் தினசரி காய்கறி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு அமைத்தல் குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் எடுத்துரைத்து நடவடிக்கை எடுக்கப்படும். ராமநாயக்கன்பாளையம், ஒதியத்துாரில் மூடி வைத்துள்ள அம்பேத்கர் சிலைகளை திறக்க, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட வேண்டும்.

தி.மு.க., கூட்டணியில், வி.சி.,க்கு விழுப்புரம், சிதம்பரம் லோக்சபா தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளில் வி.சி., வேட்பாளர்கள், தனி சின்னத்தில் தான் போட்டியிடுவர். கடந்த தேர்தலில் வழங்கப்பட்ட, பானை சின்னத்தை மீண்டும் வழங்கும்படி கேட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us