sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உருட்டுக்கட்டையால் அடித்து கணவரை கொன்ற மனைவி

/

உருட்டுக்கட்டையால் அடித்து கணவரை கொன்ற மனைவி

உருட்டுக்கட்டையால் அடித்து கணவரை கொன்ற மனைவி

உருட்டுக்கட்டையால் அடித்து கணவரை கொன்ற மனைவி


ADDED : ஏப் 19, 2025 01:09 AM

Google News

ADDED : ஏப் 19, 2025 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:தம்பியை தாக்கியதில் ஆத்திரமடைந்த மனைவி, கணவரை உருட்டுக்கட்டையால் அடித்துக்கொலை செய்தார்.

சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அருகே செந்தாரப்பட்டி, செங்கட்டை சேர்ந்தவர் கோபால், 33. கட்டட தொழிலாளி. இவருக்கு பவித்ரா, 27, ராமலட்சுமி, 25, என, இரு மனைவிகள், இரு குழந்தைகள் உள்ளனர்.

நேற்று இரவு, 7:00 மணிக்கு, முதல் மனைவியின் தம்பி மஞ்சுநாத், 25, என்பவரை, கோபால் அடித்துள்ளார். இதைப்பார்த்த பவித்ரா, உருட்டுக்கட்டையால் கோபால் தலையில் அடித்துள்ளார். அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். பின் அதிர்ச்சி அடைந்த பவித்ரா, மஞ்சுநாத், தம்மம்பட்டி போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றனர். அங்கு பவித்ரா, 'கணவரை தாக்கியதில் காயம் அடைந்தார்' என கூறினார். போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பார்த்தபோது, கோபால் இறந்து கிடந்தது தெரிந்தது. பின் கொலை வழக்கு பதிவு செய்து, பவித்ரா, மஞ்சுநாத்திடம் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us