sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றிகள் மீட்பு

/

கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றிகள் மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றிகள் மீட்பு

கிணற்றில் விழுந்த காட்டுப்பன்றிகள் மீட்பு


ADDED : டிச 27, 2024 07:43 AM

Google News

ADDED : டிச 27, 2024 07:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார் அருகே பைத்துாரை சேர்ந்தவர் பச்சையம்மாள், 50. இவரது தோட்டத்தில் உள்ள, 50 அடி ஆழ கிணற்றில், நேற்று காலை, 8:30 மணிக்கு, இரு காட்டுப்பன்றிகள் தவறி விழுந்தன.

இதை அறிந்த, கெங்கவல்லி வனச்சரகர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர், ஆத்துார் தீயணைப்பு வீரர்கள், வலை மூலம் கிணற்றில் விழுந்த இரு காட்டுப்பன்றிகளையும் மீட்டனர். பின் வனப்பகுதியில் விட்டனர்.






      Dinamalar
      Follow us