sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

காட்டெருமை முட்டி சினை பசு பலி

/

காட்டெருமை முட்டி சினை பசு பலி

காட்டெருமை முட்டி சினை பசு பலி

காட்டெருமை முட்டி சினை பசு பலி


ADDED : ஜூலை 20, 2025 05:44 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: ஆத்துார், காளிசெட்டியூரை சேர்ந்த விவசாயி பழனிமுத்து, 50. இவரது நிலம், கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ளது. அங்கு நேற்று, வனப்

பகுதியில் இருந்து,

7 காட்டெருமைகள் புகுந்து மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை நாசப்படுத்தின. தொடர்ந்து, 4 மாதம் சினையாக இருந்த, பசு மாட்டை முட்டித்தள்ளின. இதில் குடல் சரிந்து பசு உயிரிழந்தது. ஆத்துார் கோட்ட வனத்துறையினர், கால்-நடைத்துறையினர், இறந்த மாட்டை, உடற்கூராய்வு செய்து அடக்கம் செய்தனர். ஆனால் பலியான மாடு, சேதமான பயிர்க-ளுக்கு இழப்பீடு வழங்க, விவசாயி வலியுறுத்தினார்.






      Dinamalar
      Follow us