sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

கோழி, ஆடுகள் வேட்டை வனத்துறை கவனிக்குமா?

/

கோழி, ஆடுகள் வேட்டை வனத்துறை கவனிக்குமா?

கோழி, ஆடுகள் வேட்டை வனத்துறை கவனிக்குமா?

கோழி, ஆடுகள் வேட்டை வனத்துறை கவனிக்குமா?


ADDED : செப் 20, 2024 01:48 AM

Google News

ADDED : செப் 20, 2024 01:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோழி, ஆடுகள் வேட்டை

வனத்துறை கவனிக்குமா?

சங்ககிரி, செப். 20-

இடைப்பாடி அருகே சூரியமலையை ஒட்டிய கரட்டுபாளையம், மொத்தையனுார், கோபாலனுார் பகுதிகளில் சில நாட்களாக ஆடு, நாய்கள், கோழிகளை, இரவில் மர்ம விலங்குகள் கடித்து வருகின்றன. இதனால் தேவூரில் இருந்து கரட்டுபாளையம், ஆலத்துார், ரெட்டிபாளையம், மொத்தையனுார், கோபாலனுார் வழியே சங்ககிரிக்கு பைக்குகளில் செல்லும் மக்கள் அச்சத்தில் செல்கின்றனர். மேலும் கால்நடை வளர்க்கும் விவசாயிகள், மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்ல முடியாமல் தவிக்கின்றனர். அதனால் வனத்துறையினர், சூரியமலையில் மர்ம விலங்கு நடமாட்டம் குறித்து ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்தினர்.






      Dinamalar
      Follow us