sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெண் தற்கொலை கணவர் மீது புகார்

/

பெண் தற்கொலை கணவர் மீது புகார்

பெண் தற்கொலை கணவர் மீது புகார்

பெண் தற்கொலை கணவர் மீது புகார்


ADDED : நவ 06, 2025 02:04 AM

Google News

ADDED : நவ 06, 2025 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாழப்பாடி, தர்மபுரி மாவட்டம் மெனசியை சேர்ந்தவர் அனிதா, 23. சேலம் மாவட்டம் வாழப்பாடி, திருமனுாரை சேர்ந்த, பொக்லைன் ஆப்பரேட்டர் கார்த்திகேயன், 27. இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இரு பெண் குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் மாலை, 4:30 மணிக்கு, திருமனுாரில் உள்ள வீட்டில் அனிதா துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தொடர்ந்து அனிதாவின் தந்தை முருகன், வாழப்பாடி போலீசில் புகார் அளித்தார். அதில், 'கார்த்திகேயன், மது போதையில் மகள் அனிதாவிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். அவரது கழுத்தில் காயங்கள் இருந்தன. இதனால் இறப்பில் சந்தேகம் உள்ளது' என கூறியிருந்தார். இதனால், போலீசார் வழக்குப்பதிந்தனர். மேலும் திருமணமாகி, 6 ஆண்டுகளே ஆவதால், சேலம் ஆர்.டி.ஓ., விசாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us