sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

25 பவுன் நகைகளை திருப்பித்தரவில்லை மாமியார், கணவர் மீது பெண் புகார்

/

25 பவுன் நகைகளை திருப்பித்தரவில்லை மாமியார், கணவர் மீது பெண் புகார்

25 பவுன் நகைகளை திருப்பித்தரவில்லை மாமியார், கணவர் மீது பெண் புகார்

25 பவுன் நகைகளை திருப்பித்தரவில்லை மாமியார், கணவர் மீது பெண் புகார்


ADDED : ஜூன் 27, 2025 01:26 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர், மேட்டூர், மாதையன்குட்டையை சேர்ந்தவர் மோகனப்ரியா, 27. இவர் நேற்று, மேட்டூர் மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் அளித்த புகார் மனு:

சேலம், அம்மாபேட்டை, காமராஜர் நகரை சேர்ந்தவர் தினேஷ், 31. வருமான வரித்துறை அலுவலக உதவியாளராக பணிபுரிகிறார். இவருக்கும், எனக்கும், 2020 நவம்பரில் திருமணமானது. அதே மாதம், மாமியார் தனலட்சுமிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது.

அவரை, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தோம். சிகிச்சை செலவுக்கு, பெற்றோர் போட்ட, 25 பவுன் நகைகளை, கணவரிடம் கொடுத்தேன். சில நாட்களில் திருப்பி கொடுப்பதாக, கணவர், மாமியார் கூறினர். ஆனால் குணமாகி வீட்டுக்கு வந்து வெகுநாட்கள் ஆகியும் திருப்பி கொடுக்கவில்லை.இதுகுறித்து கேட்டபோது மாமியார் திட்டினார். பின் தினேஷூம், நானும், 2023ல், மாதையன்குட்டையில் தனி குடித்தனம் சென்றோம். அப்போது நகையை கேட்கும் போதெல்லாம், கணவர் திட்டினார். பின் அவர், என்னை விட்டு, அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். நகையை தராமல் ஏமாற்றிய தனலட்சுமி, மிரட்டிய தினேஷ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us