sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

தி.மு.க.,வினருக்கு ஆரத்தி எடுக்கபெண்கள் காத்திருப்பதாக கிண்டல்

/

தி.மு.க.,வினருக்கு ஆரத்தி எடுக்கபெண்கள் காத்திருப்பதாக கிண்டல்

தி.மு.க.,வினருக்கு ஆரத்தி எடுக்கபெண்கள் காத்திருப்பதாக கிண்டல்

தி.மு.க.,வினருக்கு ஆரத்தி எடுக்கபெண்கள் காத்திருப்பதாக கிண்டல்


ADDED : ஏப் 20, 2025 01:59 AM

Google News

ADDED : ஏப் 20, 2025 01:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:அமைச்சர் பொன்முடியை கண்டித்து, அ.தி.மு.க., மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், ஆத்துார், ராணிப்பேட்டையில், நாளை நடக்க உள்ளது. இதுதொடர்பாக ஆத்துாரில் நேற்று, ஆலோசனை கூட்டம் நடந்தது.

அதில் சேலம் புறநகர் மாவட்ட செயலர் இளங்கோவன் பேசுகையில், ''அமைச்சர்களின் அவதுாறு பேச்சுகளால், முதல்வர் ஸ்டாலின் துாக்கமின்றி உள்ளார். பொன்முடியின் பேச்சுக்கு பின், சட்டசபை தேர்தலுக்கு ஓட்டு கேட்டு செல்லும் தி.மு.க.,வினருக்கு பெண்கள் நல்லமுறையில், 'ஆரத்தி' எடுக்க காத்திருக்கின்றனர்,'' என்றார்.தொடர்ந்து ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன், மாவட்ட மகளிர் அணி செயலர் லலிதா பேசினர். கெங்கவல்லி எம்.எல்.ஏ., நல்லதம்பி, முன்னாள் எம்.எல்.ஏ., மனோன்மணி, மாநில அமைப்பு செயலர் சீனிவாசன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us