sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெண்களை கட்டி போட்டு வீடு புகுந்து கொள்ளை

/

பெண்களை கட்டி போட்டு வீடு புகுந்து கொள்ளை

பெண்களை கட்டி போட்டு வீடு புகுந்து கொள்ளை

பெண்களை கட்டி போட்டு வீடு புகுந்து கொள்ளை


ADDED : மார் 31, 2025 01:29 AM

Google News

ADDED : மார் 31, 2025 01:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: சேலம் அருகே பெண்களை கட்டி போட்டு துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம், மண்மலையை சேர்ந்த ஓய்வு பெற்ற வி.ஏ.ஓ., வேணுகோபால், 75. இவரது மனைவியர் தனலட்சுமி, 70, விஜயகுமாரி, 60. மகன் ராம்குமார், மயிலாடுதுறை மோட்டார் வாகன ஆய்வாளர்.

நேற்று முன்தினம் இரவு, 7:40 மணிக்கு விஜயகுமாரி வீட்டு வாசலில் அமர்ந்திருந்த போது, மர்ம கும்பல் விஜயகுமாரி கழுத்தில் கத்தியை வைத்து, வீட்டின் உள்ளே இழுத்து சென்றது.

ராம்குமாரின் மனைவி காந்திமதி, 42, அவரது மகன் அதிரூபன் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டி, விஜயகுமாரி அணிந்திருந்த 20 சவரன் நகைகள், 10,000 ரூபாயை கொள்ளையடித்தனர்.

தம்மம்பட்டி போலீசார் கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us