sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி துவக்கம்

/

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி துவக்கம்

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி துவக்கம்

உயர்கோபுர மின்விளக்கு அமைக்கும் பணி துவக்கம்


ADDED : பிப் 12, 2026 05:00 AM

Google News

ADDED : பிப் 12, 2026 05:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்: அ.தி.மு.க.,வின், ராஜ்யசபா எம்.பி., தம்பி துரை, ஆத்துார், பைத்துார் ஊராட்சி கல்லுக்கட்டு மலை கிராமத்தில், உயர்கோபுர மின்விளக்கு அமைக்க, 5.50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தார்.

அதற்கான பூமி பூஜை விழா, கல்லுக்கட்டில் நேற்று முன்தினம் நடந்தது. ஆத்துார் எம்.எல்.ஏ., ஜெயசங்கரன் தலைமை வகித்து, பணியை தொடங்கிவைத்தார். ஒன்றிய செயலர் சேகர், ஒன்றிய ஜெ., பேரவை செயலர் சதாசிவம் உள்-பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us