ADDED : செப் 19, 2024 07:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்: தலைவாசலை சேர்ந்த கூலித்தொழிலாளி சுரேஷ், 21. இவர், நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, 16 வயது சிறுமியை அருகே உள்ள மரவள்ளி தோட்டத்தக்கு இழுத்துச்சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி, ஆத்துார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது பெற்றோர் புகார்படி, ஆத்துார் அனைத்து மகளிர் போலீசார், 'போக்சோ' வழக்கில் சுரேைஷ நேற்று கைது செய்தனர்.