sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 09, 2025 ,ஐப்பசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பாம்பு தீண்டி தொழிலாளி பலி

/

பாம்பு தீண்டி தொழிலாளி பலி

பாம்பு தீண்டி தொழிலாளி பலி

பாம்பு தீண்டி தொழிலாளி பலி


ADDED : நவ 08, 2025 05:09 AM

Google News

ADDED : நவ 08, 2025 05:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:ஆத்துார், புதுப்பேட்டை, வ.உ.சி., நகரை சேர்ந்த, கூலித்தொழிலாளி பழனிசாமி, 68. இவர், கடந்த அக்., 30ல், புதுப்பேட்டையில் உள்ள திப்புசுல்தான் ஜாமியா பள்ளி தென்னந்தோப்பு பகுதியை சுத்தம் செய்யும் வேலைக்கு சென்றார்.

அப்போது, பாம்பு தீண்டியதில் பழனிசாமி மயங்கினார். அவரை, மக்கள் மீட்டு, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்கு சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் நேற்று உயிரிழந்தார். ஆத்துார் டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us