/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
மரத்தில் இருந்து விழுந்த முன்னாள் கவுன்சிலர் பலி
/
மரத்தில் இருந்து விழுந்த முன்னாள் கவுன்சிலர் பலி
ADDED : நவ 08, 2025 05:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தலைவாசல்:தலைவாசல்
அருகே சார்வாய்புதுார் ஊராட்சி சம்பேரியை சேர்ந்த, விவசாயி
ஆசைதம்பி, 53. பா.ம.க.,வை சேர்ந்த, ஒன்றிய முன்னாள் கவுன்சிலரான
இவர், நேற்று காலை, 10:30 மணிக்கு, அவரது தோட்டத்தில், மரத்தில் ஏறி
இலை, தழைகளை வெட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது கால் வழுக்கி விழுந்த
அவர், சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தலைவாசல் போலீசார்
விசாரிக்கின்றனர்.

