sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

/

பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி

பஸ் சக்கரத்தில் சிக்கி தொழிலாளி பலி


ADDED : ஜூலை 06, 2025 01:19 AM

Google News

ADDED : ஜூலை 06, 2025 01:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், பொன்னம்மாபேட்டை, புதுத்தெருவை சேர்ந்த முருகன் மகன் சக்தி

வேல், 25. திருமண விழாவுக்கு பூக்கள் அலங்கார தொழில் செய்து வந்தார்.

நேற்று காலை, 8:30 மணிக்கு, வாழப்பாடி, வேப்பிலைப்பட்டியில் இருந்து, 'ஹீரோ' பைக்கில் சேலம் நோக்கி வந்து கொண்டிருந்தார். அம்மாபேட்டை, காமராஜர் காலனியில் வந்தபோது, அரசு டவுன் பஸ்சை முந்த முயன்றார். அப்போது தடுமாறிய அவர், பஸ்சின் பின்பகுதியில் மோதி விழுந்ததோடு, பஸ் சக்கரத்தில் சிக்கினார். அதில் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us