sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

/

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி

டிராக்டரிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி பலி


ADDED : நவ 26, 2024 01:31 AM

Google News

ADDED : நவ 26, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிராக்டரிலிருந்து தவறி

விழுந்த தொழிலாளி பலி

ஜலகண்டாபுரம், நவ. 26--

டிராக்டரிலிருந்து கீழே விழுந்து, செங்கல் சூளை தொழிலாளி உயிரிழந்தார்.

ஓமலுார், செலவடையை சேர்ந்தவர் சின்ராஜ், 40, செங்கல் சூளை தொழிலாளி. திருமணமாகவில்லை. நேற்று மதியம், 2:30 மணிக்கு சின்ராஜ், தனது செங்கல் சூளை உரிமையாளர் பரமசிவத்துடன், ஜலகண்டாபுரம் நோக்கி டிராக்டரில் சென்றார். பரமசிவம் ஓட்ட, சின்ராஜ் அருகில் டிராக்டர் மட்கார்டில் அமர்ந்திருந்தார். வெண்ணாம்பட்டி புளியமரத்துகொட்டாய் என்ற இடத்தில், அதிவேகமாக சென்ற டிராக்டரிலிருந்து சின்ராஜ் தவறி கீழே விழுந்து பலத்த காயம் அடைந்தார். அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சின்ராஜ் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

ஜலகண்டாபுரம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us