sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

/

மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு

மது போதையில் தவறி விழுந்த தொழிலாளி சாவு


ADDED : மே 27, 2025 02:01 AM

Google News

ADDED : மே 27, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம், செவ்வாய்பேட்டை நரசிம்மசெட்டி ரோடு ஏரிக்கரை பகுதியை சேர்ந்தவர் ஐய்யப்பன், 40. சுமை துாக்கும் தொழிலாளி. இவர் கடந்த, 23ல் மது அருந்தி விட்டு, லாரி மார்க்கெட் அருகே நடந்து சென்றபோது, தடுமாறி சாலையில் கீழே விழுந்தார்.

இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us