sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஏ.டி.எம்.,ல் தவற விட்ட பணம் போலீசில் ஒப்படைத்த தொழிலாளி

/

ஏ.டி.எம்.,ல் தவற விட்ட பணம் போலீசில் ஒப்படைத்த தொழிலாளி

ஏ.டி.எம்.,ல் தவற விட்ட பணம் போலீசில் ஒப்படைத்த தொழிலாளி

ஏ.டி.எம்.,ல் தவற விட்ட பணம் போலீசில் ஒப்படைத்த தொழிலாளி


ADDED : நவ 04, 2025 01:37 AM

Google News

ADDED : நவ 04, 2025 01:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம், சேலம் அன்னதானப்பட்டியை சேர்ந்தவர் நடராஜமூர்த்தி. இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம், நெத்திமேடு பகுதியில் உள்ள ஏ.டி.எம்., மையத்தில் பணம் எடுக்க சென்றுள்ளார்.

அப்போது மிஷினில், 20 ஆயிரம் ரூபாய் பாதி வெளியே வந்த நிலையில் இருந்துள்ளது. ஆனால் மையத்தின் வெளியே யாரும் இல்லை. உடனே நடராஜ மூர்த்தி, அந்த பணத்தை எடுத்து அன்னதானப்பட்டி போலீசில் ஒப்படைத்தார். இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பணத்தை விட்டு சென்றது. சீலநாயக்கன்பட்டியை சேர்ந்த ஹரிகரன், 30, என்பவரின் பணம் என

தெரியவந்தது.

ஏ.டி.எம்.,ல் பணம் எடுக்கும் முயற்சியில் பணம் வராமல் தாமதமானது. இதனால் பணம் வருவதை பார்க்காமல் ஹரிகரன் வெளியே சென்றது தெரியவந்தது. இதையடுத்து ஹரிகரன் வங்கி கணக்கு விபரங்கள் குறித்த ஆய்வுக்கு பின், ஹரிகரனிடம் பணம் ஒப்படைக்கும் நடவடிக்கையை போலீசார் எடுத்து வருகின்றனர். தொழிலாளியின் நேர்மையான செயலை பொதுமக்கள், போலீசார்

பாராட்டினர்.






      Dinamalar
      Follow us