தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சேலம்/ ரயிலில் அடிபட்டு தொழிலாளியின் 2 கால்களும் துண்டிப்பு

ரயிலில் அடிபட்டு தொழிலாளியின் 2 கால்களும் துண்டிப்பு

ரயிலில் அடிபட்டு தொழிலாளியின் 2 கால்களும் துண்டிப்பு


ADDED : செப் 09, 2026 06:08 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 06:08 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேலம்:சேலம், அம்மாபேட்டையை சேர்ந்த, நெசவு தொழிலாளி முரளி, 32. நேற்று காலை, அதே பகுதியில் மிலிட்டரி சாலை அருகே, இயற்கை உபாதைக்கு தண்டவாள பாதையை கடக்க முயன்றார். அப்போது சென்னை எழும்பூர் - சேலம் எக்ஸ்பிரஸ் ரயில் வர, அதில் அடிபட்டு, முரளியின் இரு கால்களும் துண்டாகின.

அவரது வலது கையில், 3 விரல்கள் சிதைந்தன. அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். சேலம் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us