/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
பட்டதாரி பெண்ணை கரம்பிடித்த தொழிலாளி
/
பட்டதாரி பெண்ணை கரம்பிடித்த தொழிலாளி
ADDED : ஆக 31, 2025 07:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாரமங்கலம்: தாரமங்கலம், தச்சங்காட்டூரை சேர்ந்த தறித்தொழிலாளி அருண்-குமார், 26. பனஞ்சாரியை சேர்ந்தவர் ரம்யா, 23. பி.எஸ்சி., மைக்-ரோபயாலஜி முடித்துள்ளார்.
இருவரும் காதலித்த நிலையில், ரம்-யாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் காதல் ஜோடி கடந்த, 28ல் வீட்டை விட்டு வெளியேறி நேற்று முன்-தினம் திருமணம் செய்து கொண்டனர். தொடர்ந்து நேற்று, பாது-காப்பு கேட்டு தாரமங்கலம் போலீசில் தஞ்சம் அடைந்தனர். இரு-வரது பெற்றோரை வரவழைத்து, போலீசார் பேச்சு நடத்தினர். ரம்-யாவின் பெற்றோர் ஏற்காதததால், காதலனுடன் அவரை, போலீசார் அனுப்பிவைத்தனர்.