ADDED : ஜூலை 11, 2025 02:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம், சேலம், புது ரோடு அருகே இந்திரா நகரை சேர்ந்தவர் மகேந்திரன், 45. கூலித்தொழிலாளியான இவர், நேற்று இரவு, 8:00 மணிக்கு, புது ரோடு ரவுண்டானா அருகே சாலையை கடக்க முயன்றார்.
அப்போது இரும்பாலையில் இருந்து சேலம் நோக்கி வந்த லாரி, மகேந்திரன் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்தில் பலியானார். சூரமங்கலம் போலீசார் விசாரிக்கின்றனர்.