sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

மேட்டூர் அணை கரையில் தொழிலாளி சடலம் மீட்பு

/

மேட்டூர் அணை கரையில் தொழிலாளி சடலம் மீட்பு

மேட்டூர் அணை கரையில் தொழிலாளி சடலம் மீட்பு

மேட்டூர் அணை கரையில் தொழிலாளி சடலம் மீட்பு


ADDED : டிச 16, 2024 03:35 AM

Google News

ADDED : டிச 16, 2024 03:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டூர்: மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம், திருவாலாங்காட்டை சேர்ந்த, கட்டட தொழிலாளி சண்முகம், 75. கடந்த, 11ல் குடும்ப தகராறில் வீட்டை விட்டு வெளியேறினார்.

இந்நி-லையில் மேட்டூர் வந்த அவர், நேற்று காலை, 9:30 மணிக்கு, அணை வலதுகரை பகுதியில் விஷம் குடித்து இறந்து கிடந்தார். மேட்டூர் போலீசார், சண்முகம் பாக்கெட்டில் இருந்த மொபைல் போன் மூலம் அவரது உறவினருக்கு தகவல் தெரிவித்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us