sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஊரக வேலை பணி வழங்காததால் தொழிலாளர்கள் சாலை மறியல்

/

ஊரக வேலை பணி வழங்காததால் தொழிலாளர்கள் சாலை மறியல்

ஊரக வேலை பணி வழங்காததால் தொழிலாளர்கள் சாலை மறியல்

ஊரக வேலை பணி வழங்காததால் தொழிலாளர்கள் சாலை மறியல்


ADDED : செப் 21, 2024 06:49 AM

Google News

ADDED : செப் 21, 2024 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைவாசல்: ஊரக வேலை திட்டத்தில் பணி வழங்காததால், 100க்கும் மேற்-பட்ட தொழிலாளர்கள், சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே வடகுமரையை சேர்ந்த, 100க்கும் மேற்பட்ட தேசிய ஊரக வேலை திட்ட தொழிலா-ளர்கள், நேற்று காலை, 11:20 மணிக்கு சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலை, மணிவிழுந்தான் பஸ் ஸ்டாப்பில், சாலை மறி-யலில் ஈடுபட்டனர். தலைவாசல் பி.டி.ஓ., இளங்கோ, போலீசார் பேச்சு நடத்தினர்.

தொழிலாளர்கள், 'பல மாதங்களாக, தேசிய ஊரக வேலை திட்-டப்பணிகள் தேர்வு செய்யாமலும், பணிகள் வழங்காமலும் உள்-ளனர். பணி வழங்க

நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.இளங்கோ, 'கடந்த ஜூனில் குளம் எடுக்கும் பணிக்கு இடம் தேர்வு செய்து, அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித்தர வரு-வாய்த்துறையினருக்கு

ஆவணங்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் இடத்தை ஒப்படைக்காததால் பணி மேற்கொள்ள முடி-யவில்லை. இருப்பினும் பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது' என்றார். இதையடுத்து காலை, 11:50 மணிக்கு தொழிலாளர்கள் கலைந்து

சென்றனர்.தொடர்ந்து மாவட்ட மக்கள் குறைதீர் அலுவலர் காந்திமதி, ஊரக வேலை திட்ட தொழிலாளர்களிடம் விசாரித்தனர்.






      Dinamalar
      Follow us