sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

உலக தாய்மொழி நாள் உறுதி மொழி ஏற்பு

/

உலக தாய்மொழி நாள் உறுதி மொழி ஏற்பு

உலக தாய்மொழி நாள் உறுதி மொழி ஏற்பு

உலக தாய்மொழி நாள் உறுதி மொழி ஏற்பு


ADDED : பிப் 22, 2024 07:23 AM

Google News

ADDED : பிப் 22, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓமலுார் : அனைத்து மக்களின் தாய்மொழி உரிமையை பாதுகாக்கும்படி, பிப்., 21, சர்வதேச தாய்மொழி தினமாக யுனெஸ்கோ, 1999ல் அறிவித்தது. அதைத்தொடர்ந்து, உலக தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி சேலம், கருப்பூரில் உள்ள பெரியார் பல்கலையில், உலக தாய்மொழி நாள் உறுதி மொழி ஏற்பு நிகழ்வு நேற்று நடந்தது. துணைவேந்தர் ஜெகநாதன் தலைமை வகித்தார். அதில், துணைவேந்தர் உறுதி

மொழியை வாசிக்க, மாணவ, மாணவியர்,

பேராசிரியர்கள், அலுவலர்கள் ஏற்றனர்.

அதேபோல் பனமரத்துப்பட்டி அருகே குரால்நத்தம் அரசு தொடக்கப்பள்ளியில், குழந்தைகளுக்கு தாய்மொழியின் சிறப்பு, முக்கியத்துவம் குறித்து, தமிழ் ஆசிரியர் தெய்வநாயகம் விளக்கினார்.






      Dinamalar
      Follow us