sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, ஜனவரி 03, 2026 ,மார்கழி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் வழிபாடு

/

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் வழிபாடு

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் வழிபாடு

ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவன் கோவில்களில் வழிபாடு


ADDED : ஜன 14, 2025 03:06 AM

Google News

ADDED : ஜன 14, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்: சிவன் கோவில்களில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய விடிய ஆருத்ரா தரிசனம் வைபவம் நடைபெற்றது.

சேலம், சுகவனேஸ்வரர் கோவிலில் நேற்று காலை 10:30 முதல், 12:00 மணி வரை திருக்கல்யாணம், இரவு, 7:00 மணிக்கு வெள்ளி ரிஷப வாகனத்தில் சோமாஸ்கந்தர் திருவீதி உலா நடந்தது.

நேற்று முன்தினம் இரவு 12:15 மணிக்கு முருகன் சன்னதி அருகே உற்சவர் நடராஜர், சிவகாமி அம்மனுக்கு பால், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், மஞ்சள், விபூதி, குங்குமம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிேஷகம் விடிய, விடிய தொடர்ந்து காலை, 6:00 மணி வரை நடந்தது. ஏராளமானோர் கண்டு களித்தனர். நேற்று காலை 7:00 மணிக்கு கிழக்கு ராஜகோபுரம், முன்பாக ஆருத்ரா தரிசன காட்சியும், மூலவர் சுகவனேஸ்வருக்கு தங்க நாகாபரணமும், அம்மனுக்கு தங்க கவச சாத்துப்படியும் நடந்தது.9:00

மணிக்கு நடராஜர், சிவ-காமி அம்மன் திருவீதி உலா நடந்தது, 2 வது அக்ரஹாரம் பகு-தியில் உள்ள காசி விஸ்வநாதர், அம்மா பேட்டை செங்குந்தர் குமரகுரு சுப்பிரமணிய சுவாமி உள்பட மாவட்டத்தில் பல்வேறு

சிவலாயங்களில் ஆருத்ரா தரிசனம் வெகு விமர்சையாக நடை-பெற்றது.






      Dinamalar
      Follow us