/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
சிறுமிகளிடம் சீண்டல்; வாலிபர் கைது
/
சிறுமிகளிடம் சீண்டல்; வாலிபர் கைது
ADDED : ஜன 20, 2025 07:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்ககிரி: இடைப்பாடி, நிர்மலா கார்டனை சேர்ந்தவர் பன்னீர், 33. திருமணம் ஆகாத இவர், நேற்று, 6, 7 வயதுகளுடைய இரு சிறுமிகளுக்கு, பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இதுகுறித்து அச்சிறுமிகளின் தந்தையர் அளித்த புகார்படி, சங்ககிரி மகளிர் போலீசார், போக்சோ சட்டத்தில், பன்னீரை கைது செய்தனர்.