sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 29, 2025 ,மார்கழி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

சிறுமியை கடத்தி பலாத்காரம் 'போக்சோ' வழக்கில் வாலிபர் கைது

/

சிறுமியை கடத்தி பலாத்காரம் 'போக்சோ' வழக்கில் வாலிபர் கைது

சிறுமியை கடத்தி பலாத்காரம் 'போக்சோ' வழக்கில் வாலிபர் கைது

சிறுமியை கடத்தி பலாத்காரம் 'போக்சோ' வழக்கில் வாலிபர் கைது


ADDED : ஏப் 18, 2025 02:15 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 02:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆத்துார்:

விருதுநகர் மாவட் டம், சாத்துார் அருகே வள்ளிமடையை சேர்ந்த பாலமுருகன் மகன் விக்னேஸ்வரன், 21. கூலித் தொழிலாளியான இவருக்கு, ஆத்துாரை சேர்ந்த, 14 வயது சிறுமியுடன் 'இன்ஸ்டா'வில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

கடந்த, 12ல், வீட்டில் இருந்த சிறுமியை காணவில்லை. இதுகுறித்து, ஆத்துார் டவுன் போலீசில் அளித்த புகாரில், சிறுமியை தேடி வந்தனர். விசாரணையில், விருதுநகரை சேர்ந்த விக்னேஸ்வரன், கடத்திச் சென்றதும், அச்சிறுமியை பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.

சிறுமியை மீட்டு, அவரது பெற்றோரிடம் ஒப்படைத்தனர். ஆத்துார் மகளிர் போலீசார், கூலித் தொழிலாளி விக்னேஸ்வரன் மீது, 'போக்சோ' வழக்கு பதிவு செய்து, நேற்று அவரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us