/
உள்ளூர் செய்திகள்
/
சேலம்
/
4 ஆண்டுக்கு பின் வாலிபர் சிக்கினார்
/
4 ஆண்டுக்கு பின் வாலிபர் சிக்கினார்
ADDED : ஜூலை 28, 2025 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்: சேலம், கருங்கல்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 28. இவர், 2020ல் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டார்.
பின் ஜாமினில் வந்த அவர், வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்தார். இதனால் அவரை கைது செய்ய நீதிமன்றம் கடந்த, 25ல் பிடிவாரன்ட் பிறப்பித்தது. இந்நிலையில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் தேடி வந்த நிலையில், நேற்று அவர் வீட்டுக்கு வந்துள்ளார். இதுகுறித்து கிடைத்த தகவல்படி, அங்கு சென்ற போலீசார், அவரை கைது செய்தனர்.