sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

இளைஞர் பெருமன்ற மாவட்ட மாநாடு

/

இளைஞர் பெருமன்ற மாவட்ட மாநாடு

இளைஞர் பெருமன்ற மாவட்ட மாநாடு

இளைஞர் பெருமன்ற மாவட்ட மாநாடு


ADDED : ஜன 05, 2025 02:01 AM

Google News

ADDED : ஜன 05, 2025 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளைஞர் பெருமன்ற மாவட்ட மாநாடு

தளி,: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலத்தில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின், 5 வது மாவட்ட மாநாடு நடந்தது. முன்னதாக, கெலமங்கலம் கணேஷ் காலனியில் இருந்து, நான்கு ரோடு சந்திப்பு வழியாக, மாநாடு நடக்கும் மண்டபத்திற்கு இருசக்கர வாகனத்தில் பேரணி யாக சென்றனர். நகர செயலாளர் மதுகுமார் தலைமை வகித்தார். தளி இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், மாநில நிர்வாக குழு உறுப்பினர் லகுமய்யா, மாநில செயலாளர் பாரதி ஆகியோர் பேசினர். மாநாட்டில், மத்திய, மாநில அரசுகள், மாணவர்களுக்கு கல்வியை இலவசமாக வழங்க வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்ட செயலாளர் ஆதில், தலைவர் அன்பு, பொருளாளர் சண்முகம், தளி கவுன்சிலர் பிரசாந்த் உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாகி நுாரு நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us