sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சேலம்

/

பெண்ணை கொல்ல முயற்சி வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

/

பெண்ணை கொல்ல முயற்சி வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

பெண்ணை கொல்ல முயற்சி வாலிபருக்கு 5 ஆண்டு சிறை

பெண்ணை கொல்ல முயற்சி வாலிபருக்கு 5 ஆண்டு சிறை


ADDED : மே 01, 2025 01:17 AM

Google News

ADDED : மே 01, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:

இடங்கணசாலை, நல்லணம்பட்டியை சேர்ந்த, 18 வயது பெண்ணை, அதே பகுதியை சேர்ந்த சித்தேஸ்வரன், ஒருதலைபட்சமாக காதலித்தார். இதற்கு பெண் மறுத்த நிலையில், சித்தேஸ்வரன், 2015 நவ., 30ல் தனியே சென்ற அப்பெண்ணை, கத்தியால் பல இடங்களில் குத்தினார்.

படுகாயம் அடைந்த அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மகுடஞ்சாவடி போலீசார் வழக்குப்பதிந்து, சித்தேஸ்வரனை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்தது. அதில் சித்தேஸ்வரனுக்கு, 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி புகழேந்தி நேற்று உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us