sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வழிப்பறி இளைஞர்கள் கைது

/

வழிப்பறி இளைஞர்கள் கைது

வழிப்பறி இளைஞர்கள் கைது

வழிப்பறி இளைஞர்கள் கைது


ADDED : ஆக 05, 2024 10:09 PM

Google News

ADDED : ஆக 05, 2024 10:09 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை,- திருப்புவனம் அருகே பசியாபுரத்தை சேர்ந்த முருகேசநாதன் மகன் சதீஷ். உறவுக்கார பெண்ணுடன் ஜூலை 2 அன்று இரவு 7:40 மணிக்கு வன்னி கோட்டை அருகே டூவீலரில் சென்றார்.

எதிரே டூவீலரில் வந்த இரண்டு பேர் வாளை காட்டி மிரட்டி சதீஸ் வந்த டூவீலர் மற்றும் அலைபேசியை பறித்து சென்றனர். சதீஷ் திருப்புவனம் போலீசில் புகார் அளித்தார்.போலீஸ் விசாரணையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே பரளிபுதுார் சுப்பையா மகன் வீரணன் என்ற தவம் 20, நத்தம் அருகே கவறைப்பட்டியை சேர்ந்த திரவியம் மகன் அன்புராஜ் 21 என்பது தெரியவந்தது.

அவர்களை கைது செய்து, அவர்களிடம் இருந்து பறித்து சென்ற டூவீலர்,அலைபேசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us