sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

தெருக்களில் வெட்டப்படும் ஆடுகள் பயனில்லாத ஆடு வதை கூடம்

/

தெருக்களில் வெட்டப்படும் ஆடுகள் பயனில்லாத ஆடு வதை கூடம்

தெருக்களில் வெட்டப்படும் ஆடுகள் பயனில்லாத ஆடு வதை கூடம்

தெருக்களில் வெட்டப்படும் ஆடுகள் பயனில்லாத ஆடு வதை கூடம்


ADDED : ஏப் 18, 2024 06:22 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி: காரைக்குடி நகராட்சியில் ஆடுவதைக் கூடத்தை தவிர்த்து பல்வேறு இடங்களில் ஆடுகள் வெட்டப்படுவதால் சுகாதாரக் கேடு நிலவுகிறது.

காரைக்குடி நகராட்சியில் ஆடு கோழி மற்றும் மீன் கடைகள் என ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது. சாலை ஓரங்களில் நாளுக்கு நாள் புற்றீசல் போல மீன்கடை இறைச்சி கடைகள் பெருகி வருகிறது. காரைக்குடி நகராட்சி வீதிகளில் ஆடுகளை அறுத்து விற்பனை செய்யப்படுகிறது. காரைக்குடி கழனிவாசல் அருகே ஆடுவதைக்கூடம் கட்டப்பட்டு செயல்பட்டு வருகிறது. நகராட்சி சுகாதார அலுவலர் மேற்பார்வையில் ஆடுகளை பரிசோதனை செய்த பிறகு ஆடுகள் அறுக்கப்பட வேண்டும். மேலும் வெட்டப்பட்ட இறைச்சியின் மீது சுகாதாரமான இறைச்சி என்பதற்கு அடையாளமாக நகராட்சி முத்திரை குத்தப்படும். பின்னர் கடைகளுக்கு எடுத்துச் சென்று விற்பனை செய்ய வேண்டும்.

ஆனால் பல இறைச்சிக் கடைகளில் ஆடுகளை வதை கூடத்திற்கு கொண்டு செல்லாமல் ஆங்காங்கே ஆடுகளை அறுத்து விற்பனை செய்யும் நிலை தொடர்ந்து வருகிறது. நகராட்சி சுகாதார அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதே இல்லை.






      Dinamalar
      Follow us