நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயில் கோபுரத்தில் பல இடங்களில் செடிகள் வளர்வதால் சிலைகள் சேதமடைந்து வருகிறது.
கோயில் உட்பிரகாரத்திலும் மேற்பகுதியிலும் அடர்ந்த நிலையில் செடிகள் வளர்கிறது. சிலைகள் சேதமடையும் முன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

