sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

வைக்கோலில் பதுக்கி கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

/

வைக்கோலில் பதுக்கி கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வைக்கோலில் பதுக்கி கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

வைக்கோலில் பதுக்கி கடத்திய 15 டன் ரேஷன் அரிசி பறிமுதல்


ADDED : பிப் 26, 2025 02:24 AM

Google News

ADDED : பிப் 26, 2025 02:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காரைக்குடி:சிவகங்கை மாவட்டம் பள்ளத்துார் அருகே லாரியில் வைக்கோல் ஏற்றிச் செல்வது போல பதுக்கி கடத்திச்செல்லப்பட்ட 15 டன் ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பள்ளத்துார் கொத்தமங்கலம் சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வைக்கோல் ஏற்றி வந்த லாரியை சோதனை செய்தபோது அதில் வைக்கோல் கட்டின் கீழ் பகுதியில் மூடைகளாக 15 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்து கடத்தியது தெரியவந்தது.

அரிசி மூடைகளுடன் லாரி டிரைவர் கோட்டையூர் முத்து மகன் பழனிவேல் 43 , உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். எங்கிருந்து எங்கு கடத்தப்பட்டது, தொடர்புடையவர்கள் யார் என மேல்விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us