sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி

/

மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி

மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி

மின்சாரம் தாக்கி 5 மாடுகள் பலி


ADDED : மே 24, 2024 09:50 PM

Google News

ADDED : மே 24, 2024 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டவராயன்பட்டி:சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் ஒன்றியம் மணக்குடி காலனி பகுதியை சேர்ந்த சின்னையா, ராமன், மணிமாறன், கருப்பையா, சேது ஆகியோரது மாடுகள் அருகில் உள்ள சோழம்பட்டி கிராமத்து வயலில் நேற்று காலை மேய்ந்தன.

காரையூர் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாய் பகுதியில் மேய்ச்சலில் இருந்த போது மின் கம்பத்திலிருந்து கீழே அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 5 மாடுகள் மீதும் மின்சாரம் தாக்கி இறந்தன. மின்பணியாளர்கள், வருவாய்த்துறையினர் ஆய்வு நடத்தினர்.






      Dinamalar
      Follow us