sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 11, 2025 ,புரட்டாசி 25, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

குறைதீர் கூட்டத்தில் ரூ.7.62 லட்சம் நலத்திட்டம்

/

குறைதீர் கூட்டத்தில் ரூ.7.62 லட்சம் நலத்திட்டம்

குறைதீர் கூட்டத்தில் ரூ.7.62 லட்சம் நலத்திட்டம்

குறைதீர் கூட்டத்தில் ரூ.7.62 லட்சம் நலத்திட்டம்


ADDED : ஜூலை 23, 2024 05:19 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 05:19 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: சிவகங்கையில் நடந்த குறைதீர் கூட்டத்தில் 26 பயனாளிகளுக்கு ரூ.7.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆஷா அஜித் வழங்கினார்.

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடந்தது. இதில், இடப்பிரச்னை, இலவச வீட்டு மனை பட்டா, அரசின் நலத்திட்ட உதவிகளை கேட்டு 490பேர் மனு அளித்தனர். இயற்கை மரண உதவி தொகை, கருணை அடிப்படையில் பணி நியமனம், பால் மாடு வளர்ப்பு கடனுதவி, ஆடு வளர்ப்பிற்கான கடனுதவி என 26 பயனாளிகளுக்கு ரூ.7.62 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.






      Dinamalar
      Follow us