sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

விபத்தில் 9 பேர் காயம்

/

விபத்தில் 9 பேர் காயம்

விபத்தில் 9 பேர் காயம்

விபத்தில் 9 பேர் காயம்


ADDED : மே 09, 2024 05:30 AM

Google News

ADDED : மே 09, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மானாமதுரை: மானாமதுரையிலிருந்து பரமக்குடிக்கு சென்ற அரசு பஸ் மேலப்பசலை அருகே எதிர்பாராத விதமாக ரோடு ஓரமாக நின்ற மண் அள்ளும் இயந்திரம் மீது மோதியது.

பஸ்சில் பயணம் செய்த மானாமதுரை செக்கடி தெருவை சேர்ந்த முத்துமாரி 37, அவரது கணவர் தாமஸ் 43, விருதுநகர் மாவட்டம் டி.வேலங்குடி கிராமத்தைச் சேர்ந்த ராணி ஆகியோர் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

மேலும் மண் அள்ளும் இயந்திர டிரைவர் செந்தில்குமார் 34, மற்றும் சீமா, செந்தில்குமார்,சேவியர்,குணசுந்தரி, சார்லஸ் ஆகியோரும் காயமடைந்து மானாமதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us