sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சிவகங்கை

/

நகை, பயிர் கடனுக்கு ரூ.1,165 கோடி ஒதுக்கீடு 

/

நகை, பயிர் கடனுக்கு ரூ.1,165 கோடி ஒதுக்கீடு 

நகை, பயிர் கடனுக்கு ரூ.1,165 கோடி ஒதுக்கீடு 

நகை, பயிர் கடனுக்கு ரூ.1,165 கோடி ஒதுக்கீடு 


ADDED : மே 08, 2024 05:44 AM

Google News

ADDED : மே 08, 2024 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை : கூட்டுறவுத்துறையின் கீழ் சிவகங்கை மாவட்டத்தில் 32 மத்திய கூட்டுறவு வங்கி கிளைகள், 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு பயிர் கடன், கால்நடை வளர்ப்பு கடன், நகை அடமானத்தின் பேரில் கடன் வழங்கப்பட்டு வருகின்றன.

2024 ஏப்., முதல் 2025 மார்ச் வரை அனைத்து மத்திய கூட்டுறவு வங்கி கிளைகளில் நகை கடன் வழங்க ரூ.400 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போன்று 125 தொடக்க கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் நகை அடமான கடன் வழங்க ரூ.490 கோடி, பயிர் கடன் வழங்க ரூ.200 கோடி, கால்நடை வளர்ப்பு கடன் வழங்க ரூ.75 கோடி என அரசு சிவகங்கை மாவட்டத்திற்கு ரூ.1,165 கோடி வரை நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இந்த கடன்களை உரிய ஆதாரங்களை பெற்று, வங்கி கிளை மேலாளர், செயலர்கள் தகுதியுள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு கடன் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us